/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காந்தி ஜெயந்தி நாளில் மது விற்ற மூவர் கைது
/
காந்தி ஜெயந்தி நாளில் மது விற்ற மூவர் கைது
ADDED : அக் 04, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காந்தி ஜெயந்தி தினமான நேற்று முன்தினம், காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை பிரபாகரன், 38; கரூர் ரோடு
அருகே மது விற்ற தஞ்சாவூர் பாண்டி, 42; தாராபுரம் ரோட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த குமார், 39, என மூவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.