ADDED : ஏப் 27, 2026 03:59 AM
அ நிறம் | அளவு
பவானி;அத்தாணி வாட்டர் சர்வீஸ்
ஸ்டேசன் அருகே முட்புதரில், சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி
ஆப்பக்கூடல் போலீசார் சென்றனர்.
அங்கு சூதாடிய அத்தாணி பாடசாலை தெரு ராஜா,
47; அத்தாணி புதுக்காடு ரவி, 48; சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த
உலகநாதன், 48, என்பது தெரிந்தது. மூவரையும் கைது செய்து, 4,550 ரூபாயை
பறிமுதல் செய்தனர்.
