sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொ.மு.ச., போக்குவரத்து தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

தொ.மு.ச., போக்குவரத்து தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

தொ.மு.ச., போக்குவரத்து தொழிலாளர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 14, 2025 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2025 07:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, அரசு போக்குவரத்து மண்டல பொது மேலாளர் அலுவ-லகம் முன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் முன்-னேற்ற சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மண்டல தலைவர்

ஜெ.நவநீதகுமார் தலைமை வகித்தார்.

அரசு போக்குவரத்து டிரைவரை, செருப்பால் அடித்த மதுரை போக்குவரத்து அதிகாரி மாரிமுத்துவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து, கைது செய்ய வேண்டும். அவருக்கான பண பலன்களை அரசு வழங்க கூடாது.

இதுபோல் பல டெப்போக்களில் அதிகாரிகள் மோசமான முறையில் டிரைவர், கண்டக்டர்களிடம் நடந்து கொள்வதால், இப்பிரச்னைக்கு போக்குவரத்து கழகமும், அரசும் முறையான தீர்வு காண வேண்டும். அதுவரை தொடர் போராட்டம் நடத்தப்-படும் என தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us