sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி

/

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி


ADDED : நவ 07, 2024 01:34 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடிவேரி தடுப்பணையில்

சுற்றுலா பயணிகள் அனுமதி

கோபி, நவ. 7-

கோபி அருகே கொடிவேரி தடுப்

பணையில், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். கடந்த, 3ம் தேதி இரவு பெய்த பலத்த மழையால், பவானி ஆற்றில், 866 கன அடி மழைநீர் வந்ததால், 4ம் தேதி தடுப்பணை வர தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணிக்கு பவானி ஆற்றில் வினாடிக்கு, 365 கன அடி தண்ணீர் வெளியேறியதால், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம் குறைந்த சுற்றுலா பயணிகள் வருகையால், கொடிவேரி தடுப்பணை வளாகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.






      Dinamalar
      Follow us