sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டவுன் எஸ்.ஐ., தற்கொலை

/

டவுன் எஸ்.ஐ., தற்கொலை

டவுன் எஸ்.ஐ., தற்கொலை

டவுன் எஸ்.ஐ., தற்கொலை


ADDED : ஜன 14, 2025 02:46 AM

Google News

ADDED : ஜன 14, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் சசிகுமார், 39; இவரின் மனைவி சிவகாமி. வெள்ளோடு போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு. தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அறச்சலுார்,

வீரப்பம்பாளையத்தில் இவர்களின் வீடு உள்ளது. நேற்று காலை நீண்ட நேரமாக வீடு திறக்காததால் சந்தேகம-டைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது சசி-குமார் துாக்கில் தொங்கி கொண்டிருந்தார். அவரை மீட்டு

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்-டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குடும்ப பிரச்-னையால் சசிகுமார் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.






      Dinamalar
      Follow us