sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாரம்பரிய முறையில் உழவுப்பணி

/

பாரம்பரிய முறையில் உழவுப்பணி

பாரம்பரிய முறையில் உழவுப்பணி

பாரம்பரிய முறையில் உழவுப்பணி


ADDED : ஆக 26, 2024 08:21 AM

Google News

ADDED : ஆக 26, 2024 08:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து, அனைத்து பாசனங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாய சாகுபடி பணி சூடுபி-டித்துள்ளது. காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதியில் கருங்-கல்பாளையம், பி.பி.அக்ரஹாரம், வைராபாளையம் பகுதிகளில், உழவு மற்றும் நாற்று நடும் பணி தீவிரமாகியுள்ளது. பல இடங்-களில் விவசாயிகள் பாரம்பரிய முறையில் காளைகளை பூட்டி உழவுப்பணி மேற்கொள்வதால், உழவு மாடுகளுக்கு கிராக்கி ஏற்-பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மாடுகளை பூட்டி உழவு செய்வது போல், டிராக்டரை பயன்படுத்தி ஆழமாக உழவு செய்ய முடியவில்லை. ஒரு ஏக்கரை டிராக்டரில் உழ, 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை செலவாகிறது. அதே நேரம் ஒரு ஜோடி காளை மாடுகளைப் பூட்டி உழவு செய்ய, 1,000 ரூபாய் மட்டுமே செலவாகிறது.நிலத்தை ஆழமாக உழுவதுடன், மாடுகளின் கழிவுகளும் உர-மாக மாறுகிறது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us