sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போக்குவரத்து விதிமீறல்; 2,048 வழக்குகள் பதிவு

/

போக்குவரத்து விதிமீறல்; 2,048 வழக்குகள் பதிவு

போக்குவரத்து விதிமீறல்; 2,048 வழக்குகள் பதிவு

போக்குவரத்து விதிமீறல்; 2,048 வழக்குகள் பதிவு


ADDED : மே 03, 2024 06:45 AM

Google News

ADDED : மே 03, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது, போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வகையில் ஏப்ரல் மாதத்தில், ௨,௦௪௮ வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மது போதையில் வாகனம் ஓட்டியதாக, 40 வழக்கு; டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 1,205 வழக்கு; காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக, 283 வழக்குகள் என, 2,048 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விதிமீறல்களுக்கு அபராதமாக, 1.88 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். அதேசமயம் மது போதையில் வாகனம் ஓட்டிய, 15 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us