ADDED : ஜூன் 10, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அகில இந்திய ஓடும் ரயில் டிரைவர் சங்கம் சார்பில், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க கோட்ட செயலாளர் அருண் குமார் தலைமை வகித்தார்.
அனுமதிக்கப்பட்ட விடுப்பை வழங்காமல் சட்ட விரோதமாக செயல்படும், ஈரோடு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 22 பேர் பங்கேற்றனர்.