தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வியாபாரியிடம் தகராறு ரயில் பயணி கைது

வியாபாரியிடம் தகராறு ரயில் பயணி கைது

வியாபாரியிடம் தகராறு ரயில் பயணி கைது


ADDED : மே 09, 2025 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 01:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு,ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மில் சமோசா வியாபாரம் செய்பவர் சுரேஷ், 41; நேற்று முன் தினம் காலை வழக்கம் போல் சமோசா விற்று கொண்டிருந்தார்

. அப்போது ரயிலுக்காக நின்றிருந்த திருநெல்வேலி, வள்ளியூரை சேர்ந்த முருகன், 39, சமோசா வாங்கியுள்ளார். பணம் தராததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்படி ரயில்வே போலீசார், முருகனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us