sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வியாபாரியிடம் தகராறு ரயில் பயணி கைது

/

வியாபாரியிடம் தகராறு ரயில் பயணி கைது

வியாபாரியிடம் தகராறு ரயில் பயணி கைது

வியாபாரியிடம் தகராறு ரயில் பயணி கைது


ADDED : மே 09, 2025 01:53 AM

Google News

ADDED : மே 09, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மில் சமோசா வியாபாரம் செய்பவர் சுரேஷ், 41; நேற்று முன் தினம் காலை வழக்கம் போல் சமோசா விற்று கொண்டிருந்தார்

. அப்போது ரயிலுக்காக நின்றிருந்த திருநெல்வேலி, வள்ளியூரை சேர்ந்த முருகன், 39, சமோசா வாங்கியுள்ளார். பணம் தராததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்படி ரயில்வே போலீசார், முருகனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us