/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்
/
போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : பிப் 08, 2026 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு; தமிழகத்தில் அரசு மாதிரி பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜே.இ.இ., கியூட் தேர்வுக்கான (மத்திய அரசின் போட்டி தேர்வு) பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இதன்-படி ஈரோடு மாவட்டத்தில் இதற்கான பயிற்சி வகுப்பு துவங்கி நடந்து வருகிறது. ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்-ளியில் நேற்று பயிற்சி வகுப்பு துவங்கியது. இதில் பிளஸ் 1 மாணவிகள், 150 பேர் பங்கேற்-றனர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை, 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.

