/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆர்.எஸ்.எஸ்., ஊழியர்களுக்கு இன்று பயிற்சி
/
ஆர்.எஸ்.எஸ்., ஊழியர்களுக்கு இன்று பயிற்சி
ADDED : மே 07, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு:தமிழ்நாடு, கேரளா மாநிலங்களை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., ஊழியர்களுக்கு பயிற்சி முகாம், கடந்த, 19 முதல், திருச்செங்கோடு, எஸ்.பி.கே., பள்ளியில் நடந்து வருகிறது. இதில், 196 பேர் பங்கேற்றுள்ளனர். வரும், 9 வரை, இவர்களுக்கு பயிற்சி நடக்கிறது.
இதில் பங்கேற்க, ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத தலைவர் மோகன் பகவத், நேற்று திருச்செங்கோடு வந்தார். அவர், இன்று, நாளை, ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குகிறார். இதில் மாநில, மண்டல நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

