sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பழங்குற்றவாளி கைது

/

பழங்குற்றவாளி கைது

பழங்குற்றவாளி கைது

பழங்குற்றவாளி கைது


ADDED : நவ 14, 2025 01:21 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாணிக்கம்பாளையம் தென்றல் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார், 30; பெரியசேமூர் முதலிதோட்டம் பகுதியில் மொபைல்போனில் பேசியபடி நடந்து சென்றார்.

அப்போது டூவீலரில் வந்த இருவர் மொபைல் போனை தட்டி பறித்து சென்றனர். ரவிக்குமார் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் சூர்யபிரகாஷ், 23, என்பவரை கைது செய்தனர். இவர் மீது அடிதடி, போதை பொருட்கள் விற்பனை என, எட்டு 8 வழக்கு நிலுவையில் உள்ளது. மற்றொருவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us