ADDED : நவ 19, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, 89வது நினைவு நாள் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே நேற்று காலை அனுசரிக்கப்பட்டது.
அவரது உருவப்படத்துக்கு, மக்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வ.உ.சி., பேரவை நிர்வாகிகளான மணிகண்டன், சிவா, உலகநாதன் உள்ளிட்டோர் செய்தனர்.

