sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திருச்சியில் 30ல் முற்றுகை வணிகர்கள் ஆலோசனை

/

திருச்சியில் 30ல் முற்றுகை வணிகர்கள் ஆலோசனை

திருச்சியில் 30ல் முற்றுகை வணிகர்கள் ஆலோசனை

திருச்சியில் 30ல் முற்றுகை வணிகர்கள் ஆலோசனை


ADDED : ஆக 27, 2025 01:14 AM

Google News

ADDED : ஆக 27, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில், கோவை மண்டல இளைஞரணி சார்பில், 'நமது இலக்கை நோக்கி' என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஈரோட்டில் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார்.

இதில் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேசினார். கார்பரேட் நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றால் வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணததால் வரும், 30ல் திருச்சியில் நடக்கும் முற்றுகை போராட்டத்தில் மாநில அளவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us