sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாலிபரை தாக்கிய இரண்டு பேர் கைது

/

வாலிபரை தாக்கிய இரண்டு பேர் கைது

வாலிபரை தாக்கிய இரண்டு பேர் கைது

வாலிபரை தாக்கிய இரண்டு பேர் கைது


ADDED : ஆக 26, 2025 01:22 AM

Google News

ADDED : ஆக 26, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, :ஈரோடு குமலன்குட்டையை சேர்ந்தவர் பத்ரிநாத், 23; இவரிடம், ஈரோடு நாராயணவலசு நாச்சியா டீக்கடை ஸ்டாப் பகுதியை சேர்ந்த மதின்ஷா, 26. அவர் தம்பி பிரனித்ஷா, 24. இருவரும் முன் விரோதம் காரணமாக பத்ரிநாத்திடம் வாக்குவாதம் செய்து, சரமாரியாக தாக்கியுள்ளனர்.

காயம் அடைந்த பத்ரிநாத் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் பத்ரிநாத் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிந்து மதின்ஷா, பிரனித்ஷா இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us