ADDED : மார் 22, 2026 07:26 AM
அ நிறம் | அளவு
சத்தி:கடம்பூரை அடுத்த கர்நாடக மாநில எல்லையில், கடம்பூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
டூவீலரில்
வந்த இருவரை சோதனை செய்தனர். அவர்களிடம் கர்-நாடக மாநில மதுபான
பாக்கெட், 78 இருந்தது. விசாரணையில் சுஜில்கரையை சேர்ந்த
ரவிச்சந்திரன், 48,
தங்கராஜ், 60, என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
