sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கஞ்சா விற்பனை இருவருக்கு காப்பு

/

கஞ்சா விற்பனை இருவருக்கு காப்பு

கஞ்சா விற்பனை இருவருக்கு காப்பு

கஞ்சா விற்பனை இருவருக்கு காப்பு


ADDED : டிச 11, 2025 06:30 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: விஜயமங்கலம் கள்ளியம்புதுாரில் வசிப்பவர் அடியர் ரஹ்மான் காசி, 31. இவரது சொந்த ஊர் மேற்கு வங்கம். கடந்த 9ல் கள்ளி-யம்புதுார் டாஸ்மாக் கடை அருகே, விற்பனை செய்வதற்காக 2.200 கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. ஈரோடு மதுவிலக்கு போலீசார் கஞ்சாவை கைப்பற்றி, காசியை கைது செய்தனர்.

* அரச்சலுாரை அடுத்த கோபாளிபாறை அருகே நேற்று முன்-தினம், 150 கிராம் கஞ்சா வைத்திருந்த சென்னிமலை மேலபா-ளையத்தை சேர்ந்த சரவணன் மகன் பிரவீன், 22, என்பவரை அரச்-சலுார் போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us