sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காரில் திருடிய இருவர் கைது

/

காரில் திருடிய இருவர் கைது

காரில் திருடிய இருவர் கைது

காரில் திருடிய இருவர் கைது


ADDED : ஜூலை 05, 2024 12:45 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பவானியை சேர்ந்தவர் செல்வராஜ், 47; குமாரபாளையத்தில் இருந்து பெருந்துறை சிப்காட்டுக்கு, காரில் சென்றார்.

சோளிபா-ளையத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு வந்தபோது, காரின் கண்ணாடியை உடைத்து, இரு லேப்டாப், பேங்க் லாக்கர் கீ மற்றும் காருக்குரிய ஆவணங்கள் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரித்து வந்-தனர். பவானி, தொட்டிபாளையம், மோளகவுண்டன்புதுாரை சேர்ந்த ராஜா, ௨௫; சேலம், நெய்க்காரபட்டியை சேர்ந்த கவுரி-சங்கர், 41, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us