/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒரே கடையில் அடுத்தடுத்த நாளில் திருடிய இருவர் கைது
/
ஒரே கடையில் அடுத்தடுத்த நாளில் திருடிய இருவர் கைது
ஒரே கடையில் அடுத்தடுத்த நாளில் திருடிய இருவர் கைது
ஒரே கடையில் அடுத்தடுத்த நாளில் திருடிய இருவர் கைது
ADDED : பிப் 04, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 55; பவானி புது பஸ் ஸ்டாண்டில் கடை வைத்து, இனிப்பு, காரம் விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் கடந்த மாதம், 25-ம் தேதி நள்ளி-ரவில் புகுந்த இருவர், 10 ஆயிரம் ரூபாய், காரம், இனிப்பு வகை-களை திருடி சென்றனர். மறுநாளும் கடையில் திருட நுழைந்-தனர்.
கார்த்திகேயன் புகாரின்படி பவானி போலீசார், மர்ம ஆசா-மிகளை தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டில்
ஈடுபட்ட ஈரோடு, சூரம்பட்டிவலசு கிருத்திக், 20, மற்றும் 16 வயது சிறு-வனை, போலீசார் கைது செய்தனர்.

