sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரு வெள்ளாடுகள் திருட்டு

/

இரு வெள்ளாடுகள் திருட்டு

இரு வெள்ளாடுகள் திருட்டு

இரு வெள்ளாடுகள் திருட்டு


ADDED : டிச 05, 2024 07:33 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: இரு வெள்ளாடுகளை மர்ம நபர்கள் களவாடி சென்றுள்ளனர். கோபி அருகே காராப்பாடியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 46, கூலித்தொழிலாளி; இவர் தனது தோட்டத்தில் உள்ள கொட்ட-கையில், கடந்த நவ.,23ல்,

மூன்று வெள்ளாடுகளை கட்டி வைத்தி-ருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, இரு வெள்ளாடுகளை, மர்ம

நபர்கள் களவாடி சென்றிருந்தனர். அக்கம்பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. வெங்கடாசலம் கொடுத்த புகார்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us