sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபைல் போனை பறித்த இருவருக்கு சிறை

/

மொபைல் போனை பறித்த இருவருக்கு சிறை

மொபைல் போனை பறித்த இருவருக்கு சிறை

மொபைல் போனை பறித்த இருவருக்கு சிறை


ADDED : பிப் 02, 2026 06:06 AM

Google News

ADDED : பிப் 02, 2026 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி வலசு திரு.வி.க.வீதியில், ஹோட்டல் உள்ளது. இதன் உரிமையாளர் சங்கர், 39; சூரம்பட்டி வலசு வணிக வளாகம் அருகே நின்றபடி, மொபைல்போனில் நேற்று முன் தினம் பேசி கொண்டிருந்தார்.

அப்போது டூவீலரில் வந்த இருவர் பேச்சு கொடுத்து, அவரது மொபைல் போனை பறித்து தப்பினர். சங்கர் புகார்படி சூரம்-பட்டி போலீசார் தேடி வந்தனர்.இதில் அந்தியூர் புன்னம் முத்துகுமார் மகன் சுதன், 24; ஈரோடு மாணிக்கம் பாளையம் சண்-முகசுந்தரம் மகன் மோனீஸ்வரன், 24, ஆகியோர் மொபைல்போனை பறித்தது தெரியவந்தது. இரு-வரையும் போலீசார் கைது செய்து, மொபைல்-போனை பறிமுதல் செய்தனர். நீதிமன்ற உத்தர-வுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us