/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.1.50 லட்சம் மதிப்பு டூவீலர் திருட்டு
/
ரூ.1.50 லட்சம் மதிப்பு டூவீலர் திருட்டு
ADDED : ஜூலை 09, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்,
வெள்ளகோவில் சிவநாதபுரத்தை சேர்ந்தவர் ரத்தினகுமார், 26; நெசவுத்தறி வேலை செய்து வருகிறார். தனது யமஹா ஆர்-15 பைக்கை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டு முன் நிறுத்தியிருந்தார்.
நேற்று காலை டூவீலரை காணவில்லை. இதன் மதிப்பு, ௧.௫௦ லட்சம் ரூபாய். அவர் புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

