ADDED : ஜூலை 20, 2025 05:23 AM
அ நிறம் | அளவு
வெள்ளகோவில்: வெள்ளகோவில், நாகமநாயக்கன்பட்டி, தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் அமுதவல்லி, 40; வீட்டு போர்டிகோவில் நிறுத்தியிருந்த இவரது மொபட்டை, நேற்று காலை காணவில்லை.
இதுகுறித்த புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
