sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'அரியரை முடிக்க முடியல' இன்ஜி., மாணவர் தற்கொலை

/

'அரியரை முடிக்க முடியல' இன்ஜி., மாணவர் தற்கொலை

'அரியரை முடிக்க முடியல' இன்ஜி., மாணவர் தற்கொலை

'அரியரை முடிக்க முடியல' இன்ஜி., மாணவர் தற்கொலை


ADDED : செப் 03, 2025 01:01 AM

Google News

ADDED : செப் 03, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி அருகே நேருநகரை சேர்ந்தவர் ராதா. 40; கணவர் சம்பத்குமார் இறந்து விட்டார். இவர்களின் மகன் கதிர்வேல், 19; கோவையில் தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு இன்ஜினியரிங் கல்லுாரி படித்தார்.

'அரியர்' இருந்ததால் இரண்டு மாதமாக கல்லுாரி செல்லவில்லை. வீட்டில் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் அளித்த புகாரின் படி புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us