ADDED : அக் 10, 2024 03:35 AM
அ நிறம் | அளவு
பவானி: பவானி காவிரியாற்றில் நேற்று, 55 வயது மதிக்கத்தக்க அடை-யாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற பவானி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
