/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
/
ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
ADDED : அக் 10, 2024 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி காவிரியாற்றில் நேற்று, 55 வயது மதிக்கத்தக்க அடை-யாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற பவானி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.