sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்

/

வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்

வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்

வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்


ADDED : ஆக 08, 2025 01:02 AM

Google News

ADDED : ஆக 08, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம். சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வன சோதனைச்சாவடிக்கு பின்புறம் உள்ள பள்ளத்தில், அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கிடந்ததை, நேற்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பார்த்தனர்.

இது குறித்து வனத்துறையினர் அளித்த புகார்படி, சத்தியமங்கலம் போலீசார் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us