sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

/

அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

அடையாளம் தெரியாத முதியவர் சடலம்


ADDED : ஆக 30, 2025 01:18 AM

Google News

ADDED : ஆக 30, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வாரச்சந்தை வளாகத்தில் நேற்று காலை 6:00 மணியளவில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்தவருக்கு, 70 வயது இருக்கும் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us