ADDED : மார் 02, 2026 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்; தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினம் அருகே, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் மகேந்-திரன் தலைமை யில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 200க்கும் மேற்பட்டோர்,
அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

