sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஜூன் 12ல் ஏரிகளுக்கும் உபரிநீர் திறக்க வலியுறுத்தல்

/

ஜூன் 12ல் ஏரிகளுக்கும் உபரிநீர் திறக்க வலியுறுத்தல்

ஜூன் 12ல் ஏரிகளுக்கும் உபரிநீர் திறக்க வலியுறுத்தல்

ஜூன் 12ல் ஏரிகளுக்கும் உபரிநீர் திறக்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 28, 2025 04:10 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ஜ.,வின், சேலம் மேற்கு மாவட்ட கூட்டம், மேட்டூர் ஆர்.எஸ்., பகுதியில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமை வகித்தார்.

அதில், 'அவசர நிலை' காலத்தை கறுப்பு தினமாக நடத்த வேண்டும்; மேட்டூர், ஓமலுார், இடைப்பாடி, சங்ககிரி சட்டசபை தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி வெற்றி பெற உழைத்தல்; உள்-ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும், பா.ஜ.,வினர் போட்-டியிடுதல்; மேட்டூர் அணையில் இருந்து ஜூன், 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கும்போதே, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கும் நீர் திறக்க அரசு நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச்செயலர்கள் ராஜசே-கரன், மகேஸ்வரி, மேட்டூர் நகர தலைவர் நிர்மலா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us