/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் வாஜ்பாய் பிறந்த தினவிழா கொண்டாட்டம்
/
சென்னிமலையில் வாஜ்பாய் பிறந்த தினவிழா கொண்டாட்டம்
ADDED : டிச 26, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, டிச.26-
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 101வது பிறந்த நாள் விழா 'நல்லாட்சி தினமாக' அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. சென்னிமலை தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பாக, குமரன் சதுக்கத்தில் அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. மாவட்ட நிர்வாகி ஞானவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.
* நம்பியூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் வைக்கப்பட்டிருந்த, வாஜ்பாய் திருவுருவப்படத்திற்கு பா.ஜ., நம்பியூர் தெற்கு ஒன்றிய தலைவர் சக்திவேல் தலைமையில், மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செய்தனர். பேரூராட்சி மன்ற உறுப்பினர் கந்த
சாமி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

