sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மின் கம்பியில் உரசி தீப்பிடித்த வேன்

/

மின் கம்பியில் உரசி தீப்பிடித்த வேன்

மின் கம்பியில் உரசி தீப்பிடித்த வேன்

மின் கம்பியில் உரசி தீப்பிடித்த வேன்


ADDED : பிப் 17, 2025 03:03 AM

Google News

ADDED : பிப் 17, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: ------சென்னிமலையை அடுத்த -மயிலாடி-சென்னிபாளி ரோடு, சென்-னிபாளி அருகே வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஒரு ஈச்சர் வேன் நேற்று மாலை சென்றது. சாலை நடுவில் சென்ற மின் கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிந்தது.

தகவலறிந்து சென்னிமலை தீய-ணைப்பு நிலைய அலுவலர் பூபதி ராஜ் தலைமையில் சென்ற வீரர்கள், தீயை அணைத்தனர். ஆனாலும் வைக்கோல் முழுவதும் எரிந்து விட்டது. வேனும் சிறிது எரிந்து விட்டது. எரிந்த வைக்-கோலின் மதிப்பு, 30 ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என தெரிகி-றது.






      Dinamalar
      Follow us