sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில் மறியலில் ஈடுபட்டவி.சி.,. கட்சியினர் கைது

/

ரயில் மறியலில் ஈடுபட்டவி.சி.,. கட்சியினர் கைது

ரயில் மறியலில் ஈடுபட்டவி.சி.,. கட்சியினர் கைது

ரயில் மறியலில் ஈடுபட்டவி.சி.,. கட்சியினர் கைது


ADDED : டிச 21, 2024 01:34 AM

Google News

ADDED : டிச 21, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயில் மறியலில் ஈடுபட்டவி.சி.,. கட்சியினர் கைது

ஈரோடு, டிச. 21-

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், 4வது பிளாட்பார்மில் ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் புறப்பட தயாராக இருந்தது. மாலை, 4:30 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சாதிக் தலைமையிலானவர்கள், ரயில் முன் அமர்ந்தும், படுத்தும் மறியலில் ஈடுபட்டனர். அம்பேத்கர் பற்றி அவதுாறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷம் எழுப்பினர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உருவப்படங்களை கிழித்து வீசினர். சூரம்பட்டி போலீசார் மறியலில் ஈடுபட்ட, 25 பேரை கைது செய்தனர்.

* அந்தியூர் தாலுகா அலுவலகம் முன், இ.கம்யூ., சார்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us