sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காய்கறி மார்க்கெட் வளாகம் திறப்பு

/

காய்கறி மார்க்கெட் வளாகம் திறப்பு

காய்கறி மார்க்கெட் வளாகம் திறப்பு

காய்கறி மார்க்கெட் வளாகம் திறப்பு


ADDED : செப் 03, 2025 01:02 AM

Google News

ADDED : செப் 03, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், தாராபுரத்தில் உடுமலை ரோட்டில் உள்ள, நகராட்சி காய்கறி மார்க்கெட் கட்டடத்தை இடித்து விட்டு, 2 கோடி ரூபாய் மதிப்பில், புதிய காய்கறி மார்க்கெட் வளாகம் கட்டும் பணி நடந்தது.

பணி நிறைவடைந்த நிலையில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், காய்கறி மார்க்கெட் வளாகத்தை நேற்று திறந்து வைத்தனர். நிகழ்வில் நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், நகராட்சி ஆணையர் முஸ்தபா மற்றும் தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us