sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மலை கோவில் பாதையில் 30 முதல் வாகனம் அனுமதி

/

மலை கோவில் பாதையில் 30 முதல் வாகனம் அனுமதி

மலை கோவில் பாதையில் 30 முதல் வாகனம் அனுமதி

மலை கோவில் பாதையில் 30 முதல் வாகனம் அனுமதி


ADDED : செப் 26, 2025 01:19 AM

Google News

ADDED : செப் 26, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை :சென்னிமலையில் மலை மீது அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்ல, ௪ கி.மீ., துாரத்துக்கு மலைப்பாதை சாலை உள்ளது. இதை சீரமைக்கும் பணி, 7 கோடி ரூபாய் செலவில், 2024 ஜூலை மாதம் தொடங்கியது.

இதில் மலைப்பாதை ஓரங்களில் வடிகால் அமைத்தல், 13 சிறு பாலங்கள் கட்டுதல் போன்ற பணி நடந்தது.

சமீபத்தில் அனைத்து பணிகளும் முடிந்தது. 24 அடி அகலத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த, 10ம் காலை தொடங்கியது. ௧7ம் தேதி நிறைவு பெறும் என கணிக்கப்பட்ட நிலையில், நாளை நிறைவு பெறும் என தெரிகிறது. இதையடுத்து பக்தர்களின் வாகனங்கள் செல்ல, 30ம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என தெரிகிறது.






      Dinamalar
      Follow us