sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேளாளர் மகளிர் கல்லுாரி 54வது ஆண்டு விழா

/

வேளாளர் மகளிர் கல்லுாரி 54வது ஆண்டு விழா

வேளாளர் மகளிர் கல்லுாரி 54வது ஆண்டு விழா

வேளாளர் மகளிர் கல்லுாரி 54வது ஆண்டு விழா


ADDED : மார் 25, 2024 01:20 AM

Google News

ADDED : மார் 25, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு, வேளாளர் மகளிர் கல்லுாரியின், 54-வது ஆண்டு விழா, வேளாளர் கல்வி அறக் கட்டளை தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.

கல்லுாரி செயலர் சந்திரசேகர் வாழ்த்துரை வழங்கினார். கல்லுாரி முதல்வர் ஜெயந்தி ஆண்டறிக்கை வாசித்தார். உடுமலை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவன தலைவர் ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். திருச்சி பேங்க் ஆப் பரோடா வங்கி மண்டல மேலாளர் சாமுவேல் ஸ்டீபன், மண்டல வணிக மேம்பாட்டு மேலாளர் அனுராதா, மேலாளர் கார்த்திக் ராஜா வாழ்த்துரை வழங்கி, சாதனை மாணவிகள் மூவருக்கு, விருது வழங்கி பாராட்டினர்.

பல்வேறு அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.மேலும், 25 ஆண்டுகள் கல்லுாரியில் சிறப்பாக பணியாற்றிய வேதியியல் துறை இணை பேராசிரியர் மற்றும் தலைவர் விஜயா, கல்லுாரி அலுவலக ஊழியர் சதீஸ்குமார் ஆகியோருக்கு, பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. நிறைவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us