sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆக்கிரமிப்பு நிலம் மீட்க கோரி வெள்ளகோவில் மக்கள் மனு

/

ஆக்கிரமிப்பு நிலம் மீட்க கோரி வெள்ளகோவில் மக்கள் மனு

ஆக்கிரமிப்பு நிலம் மீட்க கோரி வெள்ளகோவில் மக்கள் மனு

ஆக்கிரமிப்பு நிலம் மீட்க கோரி வெள்ளகோவில் மக்கள் மனு


ADDED : டிச 28, 2024 02:54 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த நாகமநாயக்கன்-பட்டி ஊராட்சி, உத்தமபாளையம் கிராமத்தில், 100க்கும் மேற்-பட்ட குடும்பங்கள் உள்ளன.

இப்பகுதியில் இருந்த, 30 சென்ட் பரப்பளவு கொண்ட, ரூ.30 லட்சம் மதிப்புள்ள அரசு நிலத்தை அ.தி.மு.க.,வினர் ஆக்கிர-மிப்பு செய்து விட்டதாக, பல மாதங்களாக புகார் உள்ளது. இந்நி-லையில், ஆக்கிரமித்த நிலத்தை மீட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்க கோரி, காங்கேயம் தாசில்தார் மோகனிடம் நேற்று கிராம மக்கள் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us