sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கவிஞர் வைரமுத்து மீதுவி.ஹெச்.பி., புகார்

/

கவிஞர் வைரமுத்து மீதுவி.ஹெச்.பி., புகார்

கவிஞர் வைரமுத்து மீதுவி.ஹெச்.பி., புகார்

கவிஞர் வைரமுத்து மீதுவி.ஹெச்.பி., புகார்


ADDED : ஆக 22, 2025 01:15 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் காயத்ரி தலைமையில், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. அதன் விபரம்: கம்பன் கழக விழாவில் கவிஞர் வைரமுத்து, கடவுள் ராமர் குறித்து இழிவாக பேசியுள்ளார்.

இச்செயல் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. ஹிந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் உள்ளது. அவர் மீதும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கம்பன் கழக தலைவர் ஜெகத்ரட்சகன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us