ADDED : பிப் 24, 2026 10:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், காலமுறை ஊதியம் கேட்டு, தாராபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க வட்ட தலைவர் குப்புராஜ் தலைமை வகித்தார். ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சங்க நிர்வாகிகள் தென்னரசன், சிவக்குமார் உட்பட பலர் பேசினர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

