sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பேரூராட்சி தலைவி மீதுநாளை வாக்கெடுப்பு

/

பேரூராட்சி தலைவி மீதுநாளை வாக்கெடுப்பு

பேரூராட்சி தலைவி மீதுநாளை வாக்கெடுப்பு

பேரூராட்சி தலைவி மீதுநாளை வாக்கெடுப்பு


ADDED : நவ 10, 2025 02:31 AM

Google News

ADDED : நவ 10, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:கொடுமுடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் மீது, நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நாளை நடக்கிறது.கொடுமுடி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.,-13, சுயேட்சை-1, அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் உள்ளனர்.

கடந்த மார்ச்சில் பேரூராட்சி தலைவி திலகவதி மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 23ல் அவரை தகுதி இழப்பு செய்து அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, திலகவதி இடைக்கால தடை பெற்றார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புரையின்படி, மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம், நாளை (௧௧ம் தேதி) மதியம், ௧:௦௦ மணிக்கு நடக்கிறது. ஈரோடு ஆர்.டி.ஓ. பார்வையாளராக இருப்பார்.






      Dinamalar
      Follow us