sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

5,090 மாணவர்களுக்கு ஓட்டுப்பதிவு பயிற்சி

/

5,090 மாணவர்களுக்கு ஓட்டுப்பதிவு பயிற்சி

5,090 மாணவர்களுக்கு ஓட்டுப்பதிவு பயிற்சி

5,090 மாணவர்களுக்கு ஓட்டுப்பதிவு பயிற்சி


ADDED : மார் 29, 2024 02:01 AM

Google News

ADDED : மார் 29, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாக இருந்த பகுதிகளில், பல்வேறு துறை அதிகாரிகள், பொது அமைப்பினர் வீடுவீடாக சென்று ஓட்டுப்பதிவு செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் முதன் முறையாக ஓட்டு போடும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு ஓட்டுப்பதிவு செய்வது தொடர்பான பயிற்சி வகுப்பு மாவட்ட அளவில் நடந்தது.

ஈரோடு சி.என்.கல்லுாரி உட்பட, 30 கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மாதிரி ஓட்டுப்பதிவு மையம் ஏற்படுத்தி, மாதிரி ஓட்டுப்பதிவு செய்ய வைத்தனர். இதில், 5,090 மாணவ, மாணவியர் ஓட்டுப்பதிவு செய்தனர். லோக்சபா தேர்தலில் தவறாமல் ஓட்டுப்பதிவு செய்வதென்று உறுதிமொழி ஏற்றனர்.






      Dinamalar
      Follow us