sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலையில் பலியான புள்ளிமான் சிறுத்தை கடித்ததா? நாய்கள் குதறியதா?

/

சென்னிமலையில் பலியான புள்ளிமான் சிறுத்தை கடித்ததா? நாய்கள் குதறியதா?

சென்னிமலையில் பலியான புள்ளிமான் சிறுத்தை கடித்ததா? நாய்கள் குதறியதா?

சென்னிமலையில் பலியான புள்ளிமான் சிறுத்தை கடித்ததா? நாய்கள் குதறியதா?


ADDED : ஆக 01, 2025 01:11 AM

Google News

ADDED : ஆக 01, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, சென்னிமலை வனப்பகுதி 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு அதிக எண்ணிக்கையில் மான்கள் வசிக்கின்றன. சென்னிமலை யூனியன் அலுவலக வளாகத்தில், ஒரு புள்ளிமானை தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து, நேற்று காலை கடித்து கொண்டிருந்தன.

இதைப்பார்த்த ஊழியர்கள், நாய்களை விரட்டியடித்து விட்டு, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஊருக்குள் வழிதவறி வந்த மானை, தெருநாய்கள் கடித்து கொன்றதா அல்லது வனத்தை ஒட்டிய பகுதியில், சிறுத்தை கடித்ததால் பலியாகி கிடந்த மானை, இழுத்து வந்து கடித்ததா? என்பது, உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தெரிய வரும் என்று, வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us