sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாசனத்துக்கு நீர் திறப்பு

/

பாசனத்துக்கு நீர் திறப்பு

பாசனத்துக்கு நீர் திறப்பு

பாசனத்துக்கு நீர் திறப்பு


ADDED : அக் 26, 2024 07:47 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி: தொடர் மழை எதிரொலியால், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்-துக்கு, சில நாட்களுக்கு முன் நீர் திறப்பு முற்-றிலும் நிறுத்தப்பட்டது.

கடந்த, 23ல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் முதல், அரக்கன்கோட்டை தடப்-பள்ளி பாசனத்துக்கு, 150 கன அடி தண்ணீர் திறக்-கப்பட்டது. நேற்று பவானிசாகர் அணை நீர்-மட்டம், 90.62 அடி;நீர் இருப்பு, 21.9 டி.எம்.சி.,யாக இருந்தது. நீர்வரத்து, 3,429 கன அடியாக இருந்-தது.






      Dinamalar
      Follow us