sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விளைச்சல் குறைந்ததால்இளநீர் விலை கிடுகிடு

/

விளைச்சல் குறைந்ததால்இளநீர் விலை கிடுகிடு

விளைச்சல் குறைந்ததால்இளநீர் விலை கிடுகிடு

விளைச்சல் குறைந்ததால்இளநீர் விலை கிடுகிடு


ADDED : ஏப் 20, 2025 02:26 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



காங்கேயம்:திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தென்னை சாகுபடியானது, விவசாயிகளால் தனி பயிராக சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் தேங்காய் உற்பத்தி திறன் குறைவால், கொப்பரை மற்றும் தேங்காய் பருப்பு விலை ஏற்றம் அடைந்துள்ளது. தற்போது வெப்ப தாக்குதல் அதிகரிப்பால், உடல் உஷ்ணத்தை குறைக்க மக்கள் இளநீரை அதிகளவில் பருகுகின்றனர். இந்நிலையில் விளைச்சல் சரிந்து, வரத்து குறைந்ததால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காங்கேயம் பகுதியில், இளநீர் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு இளநீர், 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்றது. தற்போது 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us