sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நீர் நிலையை துாய்மைப்படுத்தும் நிகழ்ச்சி

/

நீர் நிலையை துாய்மைப்படுத்தும் நிகழ்ச்சி

நீர் நிலையை துாய்மைப்படுத்தும் நிகழ்ச்சி

நீர் நிலையை துாய்மைப்படுத்தும் நிகழ்ச்சி


ADDED : ஆக 31, 2025 04:33 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி சார்பில், நீர் நிலைகளை தூய்மைப்படுத்துதல் மற்றும் மரம் நடுதல் விழா கனிராவுத்தர் குளத்தில் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தொடங்கி வைத்தார்.

தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் என பலர், கனிராவுத்தர் குளத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குளத்தில் துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். குளத்தை சுற்றி, 50க்கும் மேற்பட்ட நாட்டு மரக்கன்று நட்டனர். நிகழ்ச்சியில் துணை மேயர் செல்வராஜ், கமிஷனர் அர்பித் ஜெயின், துணை கமிஷனர் தனலட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us