/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமரபணீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
/
அமரபணீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED : மே 12, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே பாரியூர் அமரபணீஸ்வரர் கோவிலில், திருக்கல்-யாண உற்சவம் மற்றும் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா, நேற்று முன்தினம் வாஸ்து சாந்தியுடன் துவங்கியது.
நேற்று காலை திருக்கொடியேற்றம் நடந்தது. அதன் தொடர்ச்சி-யாக சுவாமி புறப்பாடு, அஷ்டபலி, திருக்கல்யாண உற்சவம் நடந்-தது. இந்நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

