sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணி துவக்கம்

/

ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணி துவக்கம்

ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணி துவக்கம்

ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணி துவக்கம்


ADDED : ஏப் 13, 2025 04:27 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: நசியனுார் டவுன் பஞ்., நான்காவது வார்டுக்கு உட்பட்ட, ஆய-மேடு முதல் தயிர்பாளையம் வரை, 2 கி.மீ., தொலைவுக்கு, நபார்டு திட்டத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி,

15வது வார்டு பஞ்., நகரில் தார்ச்சாலை அமைக்கும் பணி என, 2 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி, பூஜை போட்டு நேற்று தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் தோப்பு சதாசிவம், பேரூர் செய-லாளர் மோகன சுந்தரி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us