sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சக்கர நாற்காலி மாரத்தான்

/

சக்கர நாற்காலி மாரத்தான்

சக்கர நாற்காலி மாரத்தான்

சக்கர நாற்காலி மாரத்தான்


ADDED : டிச 17, 2025 07:19 AM

Google News

ADDED : டிச 17, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, திண்டல், வி.இ.டி., கலை அறிவியல் (இருபாலர்) கல்-லுாரி, சுதா மருத்துவமனை மற்றும் சிற்றுளி அறக்கட்டளை இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மாரத்தான்-25 போட்டி, வி.இ.டி., கல்லுாரியில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி, வேளாளர் கல்வி நிறுவனங்கள் செயலாளர் சந்திரசேகர், நிர்வாகி பாலசுப்பிரமணியன், சுதா மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் சுதாகர் தொடங்கி வைத்தனர்.

ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக மூன்று பிரிவுகளில் போட்டி நடந்-தது. வேளாளர் கல்வி நிறுவங்களின் செயலாளர் சந்திரசேகர், நிர்-வாகிகள் பாலசுப்பிரமணியன், யுவராஜா, வி.இ.டி., கல்லுாரி முதல்வர் நல்லசாமி, புல முதன்மையர் லோகேஷ்குமார் அனைவ-ரையும் பாராட்டினர். நிகழ்வில், 900க்கும் மேற்பட்ட போட்டியா-ளர்களும், 60க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்-றனர். முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்-கப்பட்டது.






      Dinamalar
      Follow us