sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வடிகால் வசதியுடன் அகலமாகும் முருகன் கோவில் மலைப்பாதை

/

வடிகால் வசதியுடன் அகலமாகும் முருகன் கோவில் மலைப்பாதை

வடிகால் வசதியுடன் அகலமாகும் முருகன் கோவில் மலைப்பாதை

வடிகால் வசதியுடன் அகலமாகும் முருகன் கோவில் மலைப்பாதை


ADDED : செப் 28, 2024 01:28 AM

Google News

ADDED : செப் 28, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடிகால் வசதியுடன் அகலமாகும்

முருகன் கோவில் மலைப்பாதை

சென்னிமலை, செப். 28-

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக, கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலமாக, சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மலையில் உள்ள கோவிலுக்கு செல்ல, மலைப்பாதையில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையை, 6.70 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும் பணி நடக்கிறது.

இதில் ஒரு பகுதியாக சாலையை அகலப்படுத்தப்படுகிறது. மேலும் மழை பெய்தால் சாலையில் வெள்ள நீர் தேங்குவதை தவிர்க்க சாலையின் குறுக்கே, 13 இடங்களில் சிறுபாலம் கட்டி மழை நீர், வடிகால் அமைக்கப்படவுள்ளது. சிறு பாலம் கட்டப்படும் இடங்களில் குழி தோண்டி தற்போது பணி தொடங்கியுள்ளது. இந்தப்பணியால் மலைக்கோவிலுக்கு டூவீலர், கார்களில் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் பணியாளர் மற்றும் அர்ச்சகர்கள் மட்டுமே, டூவீலர்களில் சென்று வருகின்றனர்.






      Dinamalar
      Follow us