தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குழந்தையுடன் மனைவிமாயம்; கணவர் புகார்

குழந்தையுடன் மனைவிமாயம்; கணவர் புகார்

குழந்தையுடன் மனைவிமாயம்; கணவர் புகார்


ADDED : மே 17, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் காலிங்கராயன் வீதியை சேர்ந்தவர் சையது முஸ்தபா, 34; இவரின் மனைவி சுபாஷினி, 33; தம்பதிக்கு இரண்டரை வயதில் மகள் உள்ளார். கணவன்---மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில் குழந்தையுடன் சுபாஷினி வீட்டை விட்டு மாயமாகி விட்டார். புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார், தேடி வருகின்றனர்.* பவானி, பழனிபுரம் பகுதியை சேர்ந்தவர் கலாமணி, 53; அதிரசம் தயாரித்து விற்பனை செய்து வந்தார். சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். புகாரின்படி பவானி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us