ADDED : நவ 08, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:சிவகிரி,
அஞ்சூர், நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 38;
தொழிலாளி. இவரது மனைவி சூர்யா, 23; தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள்
உள்ளனர்.
கொடுமுடியில் மளிகை கடையில் சூர்யா வேலை செய்து வந்தார்.
கடந்த, 5ம் தேதி வேலைக்கு சென்ற சூர்யா வீடு திரும்பவில்லை. ராஜ்குமார்
புகாரின்படி சிவகிரி போலீசார், சூர்யாவை தேடி வருகின்றனர்.

